சிவகாசி பட்டாசு ஆலை

img

சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.